Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கோவை: கோவை வெள்ளலூர் பிரிவு அருகே எதிரே வந்த லாரி மீது கார் மோதியது. இந்த சம்பவத்தில், கேரளாவில் இருந்து சுற்றுலா சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த, பெண் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.